tamilnadu

img

மே 4 முதல் முன்பதிவு: ஏர் இந்தியா

சென்னை, ஏப்.19 - ஏர் இந்தியா நிறுவனம் விமானப் பயணங்க ளுக்கான முன்பதிவைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்ப டுத்த மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 3ந் தேதி  வரை நாற்பது நாட்களுக்கு ஊரடங்கு அறி விக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப் பட்டது.

இந்நிலையில் மே 4ந் தேதி முதல் உள்நாட்டு  விமானங்களிலும், ஜூன் ஒன்றாம் தேதி முதல்  பன்னாட்டு விமானங்களி லும் பயணம் செய்வ தற்கான முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும் அறிய : http://www.airindia.in.

;